fbpx

Ebola virus; உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், கம்பாலாவில் ஒரு செவிலியர் உயிரிழந்தார் மற்றும் 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மீண்டும் எபோலா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை (ஜனவரி 30), உகாண்டாவின் சுகாதார அமைச்சகம் இதை உறுதிப்படுத்தியது. தலைநகர் கம்பாலாவில் 32 வயதான செவிலியர் எபோலாவால் இறந்துவிட்டார் …

உகாண்டாவின் ‘பண்டிபுக்யோ’ மாவட்டத்தில் உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ‘டிங்கா டிங்கா’ எனப்படும் ஒரு வினோதமான நோயால் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டு மக்களால் ‘டிங்கா டிங்கா’ என்றழைக்கப்படும் அந்த மர்மக் காய்ச்சல் பெரும்பாலும் பெண்களைத்தான் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சலும் அதிகமான உடல் நடுக்கமும் ஏற்பட்டு, எழுந்து நடப்பதில்கூடச் சவாலை உண்டாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. …

Uganda Landslide: உகாண்டாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உகாண்டாவின் கிழக்கு பகுதியில் உள்ள புலாம்புலி பகுதியில் நேற்று முன்தினம் இரவில் கனமழை பெய்தது. மலைப்பிரதேசமான இந்த பகுதியில் பெய்த கனமழையால் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஆறு கிராமங்களில் 40 வீடுகள் மண்ணில் …

உலகளவில் உள்ள பல நாடுகளில் இன்றளவும் பழங்குடியின கலாச்சாரம் நிலவி வருகிறது. இதில் சில பழங்குடியின மக்கள் தங்களின் விநோதமான கலாச்சாரத்தால், உலக மக்களின் கவனத்தை ஈர்க்கின்றனர். இதிலும் உகாண்டாவில் வாழும் பழங்குடியினர் ஒருபடி மேலே சென்று முதலிடத்தில் இருக்கின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம், அவர்களின் மாறுபட்ட வாழ்க்கை முறை. அதைப்பற்றி இப்போது பார்க்கலாம்…

உகாண்டாவில் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது..

உகாண்டா உட்பட 30 க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகள் ஏற்கனவே ஓரினச்சேர்க்கை உறவுகளை தடை செய்துள்ளன. இந்நிலையில் உகாண்டா பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான என்ற புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.. அதன்படி லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபாலினம், திருநங்கைகள் மற்றும் விசித்திர பாலின உறவுகள் சட்ட விரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. …