அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ரஷ்ய எண்ணெயை சாக்காக வைத்து இந்தியாவைப் பற்றிப் பேசுகின்றன. இதற்கிடையில், உக்ரைன் இப்போது இந்தியாவில் இருந்து வரும் டீசலை தடை செய்வது குறித்து யோசித்து வருகிறது. உக்ரைனின் எரிசக்தி ஆலோசனை நிறுவனமான என்கோர், திங்கட்கிழமை ( செப்டம்பர் 15 , 2025 ) உக்ரைன் இந்தியாவில் இருந்து டீசல் வாங்குவதை அக்டோபர் 1, 2025 முதல் தடை செய்யும் என்று அறிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி […]