உத்தரப் பிரதேச மாநில சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று முக்தார் அன்சாரி வயிற்று வலி காரணமாக பாண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மரணமடைந்தார். 60வயதான தாதா முக்தார் அன்சாரி கடந்த மார்ச் 23ஆம் தேதி …