fbpx

Russia-Ukraine war: ரஷ்யா – உக்ரைன் போரை அமைதியான முறையில் தீர்க்க ஐ.நா., பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியது.

உக்ரைன் – ரஷ்யா இடையே, 2014 முதல் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், 2022 பிப்., 24ல் உக்ரைன் மீது வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை ரஷ்யா துவங்கியது. …

Bangladesh violence: வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஹசீனாவுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தின்போது அடக்குமுறையில் சுமார் 1400 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று ஐநா மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு பிரதமராக ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையின் போது சுமார் 1400 பேர் …

Russia – Syria: வடமேற்கு சிரியாவில் 3 நாள் இடைவிடாத நடத்தப்பட்ட தாக்குதலில் 27 குழந்தைகள் கொல்லப்பட்டு இருப்பதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.

சிரிய அரசாங்கம் 2016ம் ஆண்டு அலெப்போ நகரத்தை கைப்பற்றிய பிறகு, முதல் முறையாக மீண்டும் சிரிய கிளர்ச்சியாளர்கள் படை அலெப்போ நகரத்தை கைப்பற்றியுள்ளனர் என போர் கண்காணிப்பாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதில்., …

River Water Level: வரலாறு காணாத வெப்பத்திற்கு மத்தியில், உலகம் முழுவதும் உள்ள ஆறுகளின் ஓட்டம் 2023 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.

நதிகள் நீர் ஆதாரம் மட்டுமல்ல, அவை பல்லுயிர், விவசாயம் மற்றும் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக திகழ்கிறது. ஆனால், பல பல தசாப்தங்களாக, நீர் ஆதாரங்களின் அதிகப்படியான …

PM Modi: “ஒருபுறம் பயங்கரவாதம் உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக ஐ.நா. உரையில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (செப்டம்பர் 21) அமெரிக்கா சென்றடைந்தார். பிரதமர் மோடி தனது பயணத்தின் முதல் நாளில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்தார். இதனுடன் …

Flood Warning: தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக தெற்கு பிரேசிலில் மட்டும் 170 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 4 லட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ள நிலையில் இது அமெரிக்க கண்டத்துக்கான பேரழிவு என்று ஐ.நா.எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் சுமார் 3,89,000 பேர் கடுமையான மழை …

Ruchira Kamboj: ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த ருசிரா காம்போஜ் 35 ஆண்டுகால பதவியில் இருந்து ஓய்வுபெற்றார். இவருக்கு வயது 60.

இதுகுறித்து தனது …

உலகையே உலுக்கிய மும்பை கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்துக்கு 78 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் அவன் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவின் மிகவும் பிஸியான நகரமான மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத …