வட கொரியாவில் சட்டங்கள் மிகவும் கடுமையாகிவிட்டதால் அது உலகிலேயே மிகவும் இறுக்கமான கட்டுப்பாட்டு நாடாக மாறியுள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகள் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் சர்வாதிகாரம் உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்டதாகும். அவரது அசாதாரண மற்றும் கடுமையான முடிவுகள் பெரும்பாலும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகின்றன. வட கொரிய மக்களுக்கு எதிரான அவரது அட்டூழியங்களை விவரிக்கும் மற்றொரு அறிக்கை வெளியாகியுள்ளது. தென் […]

