fbpx

Landslide: எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 257 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 500 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஐ.நா. அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

கனமழையைத் தொடர்ந்து தெற்கு எத்தியோப்பியா பிராந்திய மாநிலத்தில் உள்ள கோஃபா மண்டலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்தனர், நான்காவது நாளாக …