மயிலாடுதுறை மாவட்டம் கொழையூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு 27 வயதான சுரேஷ் என்ற மகன் உள்ளார். சுரேஷ், 9 வயதான நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பாசமாக பேசியுள்ளார். இதனால் சிறுமி சுரேஷ் கூறுவதை எல்லாம் நம்பி அவருடன் தனியாக சென்றுள்ளார்.
அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சுரேஷ், …