fbpx

மயிலாடுதுறை மாவட்டம் கொழையூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு 27 வயதான சுரேஷ் என்ற மகன் உள்ளார். சுரேஷ், 9 வயதான நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து பாசமாக பேசியுள்ளார். இதனால் சிறுமி சுரேஷ் கூறுவதை எல்லாம் நம்பி அவருடன் தனியாக சென்றுள்ளார்.

அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சுரேஷ், …

பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் தரஹர ஹனுமான் தோலா பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று, சிறுமி ஒரு சில பொருள்களை வாங்கிக்கொண்டு தனது மாமா வீட்டுக்கு சென்றுள்ளார். சிறுமி வீட்டிற்க்கு வந்த போது, வீட்டில் யாரும் இல்லாததால், அவருக்கு சிறுமி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் அந்த சிறுமியை …

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தை சேர்ந்தவர் ஜித்து. இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று, ஜித்து சகோதரியின் 3 வயது குழந்தை திடீரென காணாமல் போயுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், குழந்தையை பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால், ஜித்து மற்றும் அவரது சகோதரி இருவரும் சென்று, …

தர்மபுரி அருகே 17 வயதுடைய பெண்ணை கடத்திய 55 வயது முதியவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தர்மபுரி மாவட்டம் தாசரவல்லி பகுதியைச் சார்ந்த 17 வயது இளம் பெண். இவர் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பெற்றோருக்கு துணையாக வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் திடீரென இவர் வீட்டிலிருந்து மாயமானார். பெற்றோர்கள் எங்கு …

திருச்சி மாவட்ட பகுதியில் அண்ணாநகரை சேர்ந்த பாரதி (24). இவர் வேன் டிரைவர் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி நந்தினி. இருவருக்கும் திருமணமாகி சில நாட்களுக்கு முன்னர் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்த நிலையில், நந்தினியை கவனித்துக் கொள்வதற்காக பாரதியின் வீட்டிற்கு வந்த மனைவியின் தங்கை வந்துள்ளார். 17 வயதுள்ள இந்த சிறுமியை …