திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சிறுமியை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய வழக்கில் சித்தப்பா கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு. கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 17 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் திருத்தணி கோவிலுக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்ற மகள் …