மனைவியால் விவாகரத்து செய்யப்பட்ட ஒரு முஸ்லிம் ஆண் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தெலங்கானா உயர்நீதிமன்றம் விசாரித்து வந்தது. திருமண பிரச்சனைகளை தீர்ப்பதற்கான ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான சதா-இ-ஹக் ஷராய் கவுன்சில் வழங்கிய விவாகரத்துச் சான்றிதழை எதிர்த்து அந்த கணவர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் நிராகரித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். […]