fbpx

திண்டுக்கல் மாவட்ட பகுதியின் அருகே சீலப்பாடி ஊராட்சியைச் சேர்ந்த 65 வயது முதியவர் நேற்றைய தினத்தில் உன்னிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

பரிசோதனையில் அவருக்கு உன்னி காய்ச்சல் இருப்பது உறுதியானது. அவரது இறப்புக்கு காய்ச்சல் மட்டும் காரணம் இல்லை என்றும், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் அவர் இறந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் …