fbpx

திருமணம் ஆன சில தினங்களிலேயே, மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் படி, மே 12, 2022 முதல் டாக்டர் அஹ்பர் ஹுசைனுடன் அந்த பெண் லைவ்-இன் உறவில் இருப்பதாக கூறினார். உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள …

உ.பி.யில் கணவனை அடித்துவிட்டு, மனைவியை கடத்திச் சென்ற மர்ம கும்பல் ஒன்று கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில் அதிகாலை 4 மணியளவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு பெண் அழுது கொண்டிருந்ததை கண்டு, அங்கு விரைந்தனர். அந்த பெண் தேம்பி, தேம்பி …