fbpx

உ.பி.யில் கணவனை அடித்துவிட்டு, மனைவியை கடத்திச் சென்ற மர்ம கும்பல் ஒன்று கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில் அதிகாலை 4 மணியளவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு பெண் அழுது கொண்டிருந்ததை கண்டு, அங்கு விரைந்தனர். அந்த பெண் தேம்பி, தேம்பி …