உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்டா நாடுகள் என்றால், சீனா, இந்தியா தான் நம் நினைவுக்கு வரும்.. எனவே மக்களை தொகையை கட்டுப்படுத்த சீனா ஒரு காலத்தில் பல முயற்சிகளை மேற்கொண்டது.. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற தம்பதிகளுக்கு தண்டனை வழங்கியது. அதன் பழைய ஒரு குழந்தை விதியின் கீழ், சில பெற்றோர்கள் 100,000 யுவான் (₹12 லட்சம்) வரை பெரிய அபராதம் செலுத்தினர். இது அவர்களின் ஆண்டு வருமானத்தை […]