fbpx

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக அதிகரித்துள்ளன.. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மட்டுமின்றி, ஜி பே (G pay), போன் பே (Phonepe) ஆகியவை மூலம் பணம் செலுத்தும் யுபிஐ பரிவர்த்தனை முறை வேகமாக அதிகரித்து வருகிறது.. ஒரு சிறிய பெட்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ முறையில் …

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக அதிகரித்துள்ளன.. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மட்டுமின்றி, ஜி பே, போன் பே ஆகியவை மூலம் பணம் செலுத்தும் யுபிஐ பரிவர்த்தனை முறை வேகமாக அதிகரித்து வருகிறது.. ஒரு சிறிய பெட்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ முறையில் பணம் செலுத்தி வருகின்றனர்.. …

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்த UPI-யை பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் Razorpay கூட்டு சேர்ந்துள்ளது. பணம் செலுத்துதல் தொடர்பான அனைத்து தேர்வுகளையும் செய்வதற்கு பொறுப்பான இந்திய தேசிய கொடுப்பனவு கழகம், நாடு முழுவதும் UPI பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கான முடிவுகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. …

யுபிஐ கட்டணங்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம் என்று வெளியான செய்திகள் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது..

யுபிஐ அடிப்படையிலான நிதி பரிமாற்ற பரிவர்த்தனைகளில் கட்டணங்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ரிசர்வ வங்கி ஆய்வு செய்து வருவதாக கடந்த வாரம் தகவல் வெளியானது.. IMPS, NEFT, RTGS, UPI போன்ற பரிவர்த்தனை முறைகளில் பணம் செலுத்த கட்டணம் விதிக்க …

நாடு முழுவதும் விரைவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி பணம் செலுத்தும் முறைகளில் உள்ள கட்டணங்கள் குறித்து பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களைக் கோரியுள்ளது. மத்திய வங்கி அதன் பெரிய முதலீடு மற்றும் கட்டண முறைகளில் செயல்பாட்டு செலவினங்களை மீட்டெடுப்பது, பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு …

அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்துவிட்டது.. பலரும் டிஜிட்டல் முறையிலேயே பணம் செலுத்துகின்றனர்.. அதில் ஒன்று தான் UPI பேமெண்ட் முறை.. எனினும் UPI முறையில் பணம் செலுத்தும் போது பயனர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.. இண்டர்நெட் வசதி இருந்தால் மட்டுமே இந்த முறையில் பணம் செலுத்த முடியும் என்று தான் …