fbpx

நாங்குநேரியில் நடைபெற்ற அதே சம்பவத்தை போல, கரூர் அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவரை, ஒரு கும்பல், விரட்டி, விரட்டி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அருகே, பட்டியலினத்தைச் சார்ந்த மாணவர் ஒருவர், அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் …