அமெரிக்காவிற்கான அனைத்து தபால் சேவைகளுக்கும் இந்திய அரசாங்கம் தற்காலிக தடையை நீக்கியுள்ளது. இன்று, அக்டோபர் 15 ஆம் தேதி முதல், அமெரிக்காவிற்கான தபால் சேவைகள் வழக்கம் போல் மீண்டும் தொடங்கும். முன்னதாக, ஆகஸ்ட் 25 ஆம் தேதி, இந்திய தபால் துறை தபால் சேவைகளுக்கு தற்காலிக தடையை விதித்திருந்தது. கூரியர் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பப்படும் அனைத்து பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கும் சலுகையை டிரம்ப் நிர்வாகம் நீக்கியதால் இந்த […]