இந்தியா குறித்து அமெரிக்க அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கிய, பிரபல அமெரிக்க அறிஞரான ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டார்.. அவர் ரகசிய தகவல்களைத் தக்க வைத்துக் கொண்டதாகவும், சீன அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. 64 வயதான ஆஷ்லே டெல்லிஸ், இந்தியாவில் பிறந்து இப்போது ஒரு அமெரிக்க குடிமகன், 200 முதல் வெளியுறவுத்துறையின் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். முன்னாள் குடியரசுக் கட்சித் தலைவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் […]