போர் மூலம் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது என்றும், மேற்காசியா மற்றும் உக்ரைன் பகுதிகளில் நடைபெறும் மோதல்கள் விரைவாக முடிவுக்கு வர வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் உடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பிரதமர் மோடி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். எந்த பிரச்சினையும் ராணுவ மோதலால் மட்டும் தீர்க்க முடியாது என்று பிரதமர் மோடி கூறினார். போர் அல்ல, உரையாடலே தீர்வு பிரதமர் […]

23,000 இந்திய மாலுமிகள் மத்திய கிழக்கு வளைகுடா பகுதியில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான போர் தீவிரமடைந்ததால் கடல் போக்குவரத்து பாதைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வளைகுடாவில் சிக்கிய 36 இந்திய கப்பல்கள் மார்ச் 5 நிலவரப்படி, இந்தியக் கொடியுடன் இயங்கும் 36 கப்பல்கள் Persian Gulf பகுதியில் சிக்கி உள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானில் நடத்திய ராணுவ […]

ஈரானில் திங்கள்கிழமை, ஆயிரக்கணக்கான மக்களின் கைபேசிகளில் மர்மமான எச்சரிக்கை செய்தி ஒன்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்த செய்தியில், பாரசீக மொழியில் “அமெரிக்க ஜனாதிபதி அதிரடி மனிதர். காத்திருந்து பாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தி தெரியாத ஒரு எண்ணிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம், டொனால் டிரம்ப் ஈரான் அரசை கடுமையாக விமர்சித்து வரும் சூழலில் நிகழ்ந்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதியில் ராணுவ கப்பல்கள் மற்றும் போர் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானில் 800-க்கும் மேற்பட்டோருக்கு திட்டமிடப்பட்டிருந்த தூக்குத் தண்டனைகளை ரத்து செய்ததற்காக, அந்த நாட்டின் ஆட்சியை எதிர்பாராத விதமாக பாராட்டியுள்ளார். டிரம்பின் இந்த கருத்து, நாடு முழுவதும் நடந்த போராட்டங்கள் தற்போது தணிந்துவரும் நிலையில், அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஃப்ளோரிடாவில் உள்ள தனது மாரா-லாகோ இல்லத்திற்கு புறப்படுவதற்கு முன், ஈரான் எடுத்த இந்த […]