ஈரானுக்கு எதிரான தொடர் போரை ஏப்ரல் 9-ம் தேதி முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இஸ்ரேலிய ஊடகங்கள் ஒரு அரசாங்க அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. தெஹ்ரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை நிறுத்தி வைக்கும் தனது முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் “ஆக்கப்பூர்வமான” பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகக் காரணம் காட்டி, […]

