மத்திய கிழக்கில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த 15 அம்சத் திட்டத்தை ஈரான் மீண்டும் நிராகரித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, அமெரிக்காவின் திட்டங்களை யதார்த்தமற்றவை மற்றும் நியாயமற்றவை என்று கூறியுள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், அனைத்துத் தொடர்புகளும் இடைத்தரகர்கள் மூலமாக மட்டுமே நடத்தப்பட்டன என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார். “ஈரானுக்கு […]
US Israel Iran war
பிரதமர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையேயான தொலைபேசி உரையாடலில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் பங்கேற்றதாக வெளியான ஊடகச் செய்தியை இந்தியா மறுத்துள்ளது. இரு தலைவர்களுக்கு இடையே மட்டுமே நடைபெற்றது என்றும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் நடைபெற்று வரும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நிலைமை குறித்து அது கவனம் செலுத்தியது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. “நாங்கள் அந்தச் செய்தியைப் பார்த்தோம். […]
வாகனங்கள் மற்றும் எஃகு போன்ற முக்கியத் தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து, மாநிலங்களுக்கான வணிக எல்.பி.ஜி கேஸ் விநியோகத்தை, 70 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே தொடரும் மோதல்களுக்கு மத்தியில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மற்ற அத்தியாவசியத் துறைகளுக்கு ஆதரவளிக்கும் எஃகு, வாகனங்கள், ஜவுளி, சாயங்கள், இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்ற அதிக தொழிலாளர் தேவைப்படும் தொழில்களுக்கு இந்த கூடுதல் […]
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நேர்மறையாக முன்னேறி வருவதாக கூறிய டிரம்ப், ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்கும் கால அவகாசத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிப்பதாக தெரிவித்தார். தனது ‘Truth Social’ கணக்கில் பதிவிட்ட அவர், ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும் “ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கையின்படி, எரிசக்தி நிலையங்களை அழிக்கும் நடவடிக்கையை 10 நாட்களுக்கு, அதாவது கிழக்கு […]
மேற்காசிய போர் நெருக்கடி 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், நாட்டின் தயார்நிலை மற்றும் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நாளை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் (UT) முதலமைச்சர்களுடன் கலந்துரையாட உள்ளார்.. ‘டீம் இந்தியா’ (Team India) உணர்வின் அடிப்படையில், மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை உறுதி செய்வதில் இந்தக் கூட்டம் முக்கிய கவனம் செலுத்தும். எனினும், சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்கள், தேர்தல் […]
கடந்த மாதம் 28-ம் தேதி இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கின.. இந்த தாக்குதல் ஈரானின் உச்சதலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்ட பல உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர்.. எனினும் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.. மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.. அதுமட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து […]
இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளரான ஜெனரல் அலி முகமது நயீனி, இஸ்ரேலிய-அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அந்தப் படை உறுதிப்படுத்தியது. அரசுக்குச் சொந்தமான தஸ்னிம் செய்தி நிறுவனம், டெலிகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில், நயீனி வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான அவரது கருத்துக்களை உள்ளூர் ஊடகங்கள் மேற்கோள் காட்டிய சில மணிநேரங்களுக்குப் பிறகு அலி முகமது நயீனியின் மரணம் நிகழ்ந்துள்ளது. […]
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.. இரு தரப்பும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன.. இந்த நிலையில் ஈராக்கின் கோர் அல் ஜுபைர் துறைமுகத்திற்கு அருகே அமெரிக்காவிற்கு சொந்தமான சஃபேசியா விஷ்ணு என்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பலை ஈரானின் “தற்கொலை” படகு தாக்கியது.. இந்த தாக்குதலில் ஒரு இந்தியர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மார்ஷல் தீவுகளின் […]
மத்திய கிழக்கு பகுதியில் தீவிரமாக நடைபெற்று வரும் போரின் 12வது நாளில் கடலில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டுள்ளன. உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணை பகுதியில் 16 ஈரான் கப்பல்களை தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதாவது ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கடல்சார் கண்ணிவெடிகளை (Naval Mines) வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஈரானின் 16 படகுகளை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளன. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தொடர்ந்து […]
இஸ்ரேல் ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையி, இந்த போர் எப்போது முடிவடையும் என்பது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருந்தார்.. அப்போது “ஈரானுக்கு எதிரான போர் நீண்ட காலம் நீடிக்காமல் குறுகிய காலத்திலேயே முடிவடையக்கூடும். ஈரானில் இஸ்லாமிய ஆட்சியை பாதுகாக்கும் போராட்டத்தை மேற்பார்வை செய்ய புதிய கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட உயர்ந்த மதத் தலைவரை தேர்வு செய்திருந்தாலும், இந்தப் போர் குறுகிய காலமே நீடிக்கலாம் என்று கூறினார். ஈரான் […]

