டிரம்ப் நிர்வாகம் விமானப் போக்குவரத்துக் குறைப்புகளை உத்தரவிட்டதைத் தொடர்ந்து, 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மத்திய நிதி நிறுத்தப்பட்டதால் விமான நிலைய ஊழியர்கள் ஊதியமின்றி வேலை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மத்திய அரசின் பணிநிறுத்தத்திற்கு மத்தியில் ஊதியம் இல்லாமல் பணிபுரியும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் சிரமத்தைக் குறைக்க டிரம்ப் நிர்வாகம் குறைப்புகளை உத்தரவிட்டது . இதைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு […]