இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் புதன்கிழமை அன்று சர்வதேச மாணவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கச் சட்டங்களை மீறுபவர்கள் நாடு கடத்தப்படலாம் என்றும், அவர்களின் விசா ரத்து செய்யப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது. அமெரிக்கச் சட்டங்களை மீறுவது அல்லது கைது செய்யப்படுவது மாணவர் விசாவை ரத்து செய்ய வழிவகுக்கும், நாடு கடத்தப்பட நேரிடும் அல்லது எதிர்காலத்தில் அமெரிக்க விசாக்களுக்கு சர்வதேச மாணவர்கள் தகுதியற்றவர்களாக மாற்றிவிடும் என்று தூதரகம் எச்சரித்துள்ளது. அமெரிக்கத் தூதரகம் […]