உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகனுக்காக பார்த்து நிச்சயம் செய்த பெண்ணை தானே திருமணம் செய்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷகீல் – ஷபனா தம்பதிக்கு 6 பிள்ளைகள் உள்ளனர். 55 வயதான ஷகீல் தனது 17 வயதான மகனுக்கு திருமணத்துக்காக பெண் தேடி, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 22 வயது பெண்ணைத் தேர்ந்தெடுத்து நிச்சயம் செய்துள்ளார். நிச்சயம் செய்த பெண்ணுடன் […]