உத்தராகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள பிகியாசைன் அருகே இன்று காலை பல பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் ஆறு முதல் ஏழு பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பேரிடர் அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, மாநில பேரிடர் மீட்புப் படையின் மீட்புக் குழுக்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டன. காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக பிகியாசைனில் உள்ள அரசு […]
uttarakhand bus accident
உத்தரகாண்டின் கோல்திர் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் மாயமாகி உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தின் கோல்திர் பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து அல்கநந்தா ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், சுமார் 7 பேர் காயமடைந்துள்ளனர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். கர்வால் பிரிவு ஆணையர் வினய் சங்கர் பாண்டே […]

