பொதுவாக சிறு குழந்தைகள் விளையாட்டாக, செய்யும் ஒரு சில செயல்கள் அவர்களின் உயிருக்கு வினையாகி போவது சோகத்திற்குரிய விஷயமாக இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று உள்ளது.
ஆகவே, என்னதான் குழந்தைகள் விளையாட்டுத்தனமாக எதையாவது செய்தாலும், எப்போதும் அவர்கள் பெற்றோர்களின் கண்காணிப்பிலும், அவர்களின் அரவணைப்பிலும் இருப்பது மிகவும் அவசியமாகிறது
அந்த வகையில், …