fbpx

பொதுவாக சிறு குழந்தைகள் விளையாட்டாக, செய்யும் ஒரு சில செயல்கள் அவர்களின் உயிருக்கு வினையாகி போவது சோகத்திற்குரிய விஷயமாக இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று உள்ளது.

ஆகவே, என்னதான் குழந்தைகள் விளையாட்டுத்தனமாக எதையாவது செய்தாலும், எப்போதும் அவர்கள் பெற்றோர்களின் கண்காணிப்பிலும், அவர்களின் அரவணைப்பிலும் இருப்பது மிகவும் அவசியமாகிறது

அந்த வகையில், …

பொதுவாக உத்திரபிரதேசம் என்றாலே, பெண்கள் பாதுகாப்பில் ஒரு வித அச்ச உணர்வு தோன்றத்தான் செய்கிறது. காரணம், அங்கே நடக்கும் பல்வேறு சம்பவங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகவே இருக்கிறது.

அவ்வப்போது, காவல்துறையினர் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டாலும், அது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என்று கருதப்படும் அளவிற்கு அங்கே …

குளியல் அறையில், ரகசியமாக கேமரா வைத்து, குளிப்பதை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, பள்ளி மாணவி ஒருவரை, பாலியல் தொந்தரவு செய்த இளைஞரால், மனம் உடைந்த மாணவி, கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் இருக்கின்ற பகாரா கிராமத்தைச் சேர்ந்தவர் 12ஆம் வகுப்பு மாணவி. இவர், ஒரு …

பகுதி நேர செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்த 19 வயது இளம்பெண் ஒருவர், செக்யூரிட்டி முன்பாகவே, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் உத்தரப்பிரதேசத்தில் இருக்கின்ற காஜியாபாத்தில் அவருடைய அத்தையுடன் வசித்து வருகிறார். அத்துடன், காஜியாபாத்தில் இருக்கின்ற அடுக்கு மாடி …

தன்னுடைய கள்ளக்காதலுக்கும், உல்லாச வாழ்வுக்கும் இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலனோடு சேர்ந்து, தீர்த்துக் கட்டிய மனைவி காவல்துறையினரால், கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

அதாவது, உத்திரபிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டம், முஜ்க்தா பகுதியை சேர்ந்தவர் செங்கல் சூளை உரிமையாளரான மெஹ்ராஜுதின்(45). இவருடைய மனைவி ஷாமா. ஷாமாவுக்கும், அதே பகுதியில் வசித்து வந்த அகீப் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. …

உத்தரப் பிரதேசத்தில், காதலனுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணை, அந்தப் பெண்ணின் பெற்றோர்களே, கழுத்தை நெரித்து, கொடூரமாக கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, ஒரு 19 வயதான இளம் பெண் ராகுல் என்ற இளைஞரை காதலித்தார். கடந்த வருடம் இந்த காதல் ஜோடி, வீட்டை, விட்டு வெளியேறியது. இந்த …

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெற்ற தாய் என்று கூட பார்க்காமல், ஒரு வயதான பெண்ணை அவருடைய மகன் நடு ரோட்டில், தரதரவென்று இழுத்துச் சென்ற வீடியோ, இணையதளத்தில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரபிரதேசம் மாநிலம் பாக்பத் அருகே குஹால் கிஷன்பூர் பரால் என்ற கிராமத்தில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இது …

மனைவி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை, தான் பின் தொடர விடாமல், பிளாக் செய்து வைத்திருந்ததால், ஆத்திரம் கொண்ட கணவன், பெற்ற குழந்தைகள் கண்முன்னே, தாயின் கழுத்தை நெறித்து, கொடூரமாக, கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த ஒரு பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, …

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பொருட்களில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக தொடர்ந்து, புகார் வந்து கொண்டிருக்கிறது. அதேப்போல, வாங்காத பொருட்களும், வாங்கப்பட்டு விட்டதாக, பயனர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அறிவிப்பு வருகிறது. இது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

இதனை கருத்தில் கொண்டு, மாநில அரசு அதிகாரிகளுக்கு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதாவது, …

நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு அதிகரித்து வருகிறது என்று சொன்னாலும், அதிக அளவில் அது போன்ற தவறுகள் நடப்பது உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. அது பல சமயங்களில் உண்மையாகவும் இருந்திருக்கிறது.

அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த 11ஆம் …