உத்தரகாண்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. அந்த வகையில் இன்று தாராலி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக சில நிமிடங்களிலேயே மிக அதிக கனமழை கொட்டி தீர்த்தது.. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.. இந்த நிலையில் இன்று பிற்பகல் 1:45 மணியளவில், இராணுவத்தின் ஹர்ஷில் முகாமில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள உத்தரகாசியிலுள்ள தாராலி கிராமத்திற்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது.. […]

உத்தரகாண்டில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 4 பேர் பலி, 50 பேர் காணாமல் போயுள்ளனர். உத்தரகாண்டின் கீர் கங்கா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இன்று பெரும் மேக வெடிப்பு ஏற்பட்டது. இந்த மேகவெடிப்பு, நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தை தூண்டியது.. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.. பலர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உத்தரகாஷியில் உள்ள தரலி கிராமத்தை நோக்கி ஒரு மலையிலிருந்து பாயும் வெள்ள […]

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதனால் அம்மாநிலம் முழுவதும் வெள்ளாக்காடாக காட்சியளிக்கிறது.. அம்மாநிலத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் உத்தரகாண்டின் உத்தர்காஷியில் உள்ள ஹர்சில் அருகே உள்ள தாராலி பகுதியில் இன்று ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய மேக வெடிப்பில் ஒரு கிராமம் வெள்ளத்தில் […]