சென்னை வடபழனியைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் ஒருவர் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது நிஷாந்த் என்ற இளைஞர் உடன் நட்பாக பழகி வந்தார். இந்த நட்பு நாளடைவில் இருவருக்கும் இடையில் காதலாக மாறியது. கல்லூரியில் சேர்ந்த பின்னரும் கூட இவர்களுடைய காதல் தொடர்ந்து வந்தது. திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து பல முறை அந்த இளம் பெண்ணை நிஷாந்த் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதோடு கொஞ்சம், […]
vadapalani
இப்போதெல்லாம் ஒருவருடன் பகை என்று ஏற்பட்டு விட்டால் உடனடியாக அந்த பகைக்கு காரணமாக இருந்தவரை தீர்த்து கட்டி விட வேண்டும் என்பதில் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். பிரச்சனை என்று ஏற்பட்டுவிட்டால் பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காணலாம் என்ற தேர்வு இருக்கிறது என்பதை மக்கள் அறவே மறந்து போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், சென்னை வடபழனி 100 அடி சாலை பகுதியில் அன்னை அலுமினியம் டிரேடர்ஸ் கடை […]
தற்போது எல்லோரின் கைகளிலும் ஆண்ட்ராய்டு போன் வந்துவிட்டது. இந்த ஆண்ட்ராய்டு போன் மூலமாக பல நன்மைகளும் நடைபெறுகின்றன, பல தீமைகளும் நடைபெறுகின்றன. ஆனால் இந்த ஆண்ட்ராய்டு போன் வந்ததற்கு பிறகு சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்து காணப்படுகிறது. whatsapp, facebook, twitter உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்காத நபர்களே இல்லை. ஆனால் பெண்களைப் பொறுத்தவரையில் இது போன்ற சமூக வலைதளங்களை முழுமையாக பயன்படுத்துவதை யாராலும் தடை செய்ய […]