சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள எஸ்.எம்.சுப்ரமணியம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நேற்று தனது குடும்பத்தினருடன் வடபழனி முருகன் கோயிலுக்கு சென்றதாகவும், நீதிபதி என்ற அடையாளத்தை வெளிப்படுத்தாமல் சிறப்பு தரிசனத்திற்காக நூற்றைம்பது ரூபாய் கொடுத்து மூன்று டிக்கெட்கள் வாங்கியதாக கூறியுள்ளார். அப்போது, கவுண்டரில் இருந்த பெண் ஊழியர் ஐம்பது ரூபாய்க்கான இரண்டு டிக்கெட்களையும், ஐந்து ரூபாய்க்கான ஒரு டிக்கெட்டையும் வழங்கியதாகவும், இதுகுறித்து கேள்வி எழுப்பிய பின் […]