தற்போது நாட்டில் என்ன நடக்கிறது தனிமனித ஒழுக்கம் எங்கே சென்றது? என்று பலவித கேள்விகள் மக்கள் மனதில் ஏழத் தொடங்கியுள்ளது. தற்போதைய இளைய சமுதாயத்தினரிடம் தனிமனித ஒழுக்கம் என்பதே அறவே இல்லாமல் போய்விட்டது. அதிலும் தற்போதைய இளம் சமுதாயத்தினர் பாலியல் குற்றங்களில் அதிகமாக ஈடுபட்டு வருவது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. கோயமுத்தூர் மாவட்டம் வடவள்ளியை அடுத்துள்ள காளம்பாளையம் பகுதியைச் சார்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் அவருடைய வீட்டிற்கு வெளியே […]