வண்டலூர் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வாலிபர் பலியானதை தொடர்ந்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் டில்லி குமார் வயது 48. இவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்பநாயகி என்ற மனைவியும் பரத் குமார் என்ற மகனும் சந்தியா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை பரத்குமாருக்கு வயிற்று வலி […]