சமீபத்தில் தொடங்கப்பட்ட மைசூரு-சென்னை வந்தே பாரத் ரயில் மீதும் மாடு மோதியதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் வந்தேபாரத் ரயில் சேவை சென்னை-மைசூரு இடையே தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் இதுதான் 5-வது வந்தே பாரத் ரயில் சேவை ஆகும். மும்பை-காந்தி நகர், டெல்லி-இமாச்சல், டெல்லி-கத்ரா, டெல்லி-வாரணாசி என 4 சேவைகள் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவில் முதல் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வந்தே பாரத் ரயில் […]