fbpx

சென்னை – நெல்லை இடையே தென் தமிழகத்தின் முதல் ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்திய ரயில்வே, வந்தே பாரத் என்ற பெயரில் நவீன வசதிகளுடன் கூடிய அதிவிரைவு சொகுசு ரயிலை அறிமுகப்படுத்தி இயக்கி வருகிறது. இதில் ஜிபிஎஸ் டிராக்கர், கேமரா, ஒவ்வொரு இருக்கைக்கும் செல்போன் …

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்று கொண்ட நாள் முதல் இந்தியாவில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில், அவர் ஒரு முறை ஜப்பான் நாட்டிற்கு சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது புல்லட் ரயிலில் பயணித்தார்.

அந்த தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய பிரதமர் …

இந்தியாவை பொறுத்தவரையில் பலர் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆகவே பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்துகிறது. அதனடிப்படையில், தற்சமயம் ஒரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி தற்சமயம் பல முக்கிய நகரங்களை இணைக்கும் விதத்தில் மேலும் நீண்ட தூர பயணத்தை குறைக்கும் நோக்கமாக, வந்தே பாரத் …

இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வந்தே ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அந்த விதத்தில் தென்னிந்தியாவில் சென்னை மைசூர் இடையே முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

இந்த ரயில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், சென்னை பெங்களூர் வழிதடத்தில் 75 கிலோ …

சென்னையில் பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கவும், பல புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி இன்று மதியம் சென்னை வந்திருந்தார்.. ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.. விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து சென்னை விமான …

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..

பின்னர் 3.25 …

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்..

பின்னர் 3.25 …