பீகாரின் பூர்னியாவில் இன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் குறைந்தது 4 பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.. மேலும் ரயில்வே போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஜோக்பானியிலிருந்து பாடலிபுத்ராவுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், அதிகாலை 5:00 மணியளவில் நகரத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான […]