நம் வாழ்க்கை முறையில் ஒவ்வொன்றிக்கும் வாஸ்து சாஸ்த்திரங்களை கடைப்பிடுக்கின்றனர். அதிலும் திசைகள் மிகவும் முக்கியமானது.நெருப்பு, நீர், காற்று, வானம் மற்றும் பூமி என அனைத்திற்கும் தனித்தனி திசைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
வாஸ்து படி, கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் நீர் பாத்திரங்களை வைப்பது மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. இந்த திசைகளில் தண்ணீர் தொட்டிகளையும் வைக்கலாம்.
வீட்டில் எந்த …