இந்து மரபில், வீடானது ஒரு கோவிலாகவே கருதப்படுகிறது. அதில், பூஜை அறையானது மிகவும் புனிதமான ஒரு சக்தி மையமாகப் போற்றப்படுகிறது. தினமும் விளக்கேற்றி, ஊதுபத்தி ஏற்றி வழிபடுவதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், பூஜை செய்யும்போது நாம் செய்யும் சிறிய தவறுகள், பெரிய வாஸ்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்று வாஸ்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, பூஜை அறையில் தீப்பெட்டியை வைப்பது தொடர்பான ஒரு தகவல் […]

