fbpx

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து நேற்றைய தினம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது விக்ரம் லேண்டர். தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து சுமார் 6 மணி நேரத்துக்கு பிறகு பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவின் தரைப்பகுதியில் தடம் பதித்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளி இந்த வெற்றிக்கு …