fbpx

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி …