சென்னை வேளச்சேரியில் இளைஞர் ஒருவர் காவல்துறை உதவியாளரை கத்தியால் குத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சார்ந்தவர் ஷாலினி. இவரது சகோதரர் சதீஷ் தாஸ். ஷாலினி வேறொரு சமூகத்தைச் சார்ந்த வீரமணி என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதன் காரணமாக அடிக்கடி ஷாலினி மற்றும் சதீஷ் தாசிடையே மோதல் ஏற்படும். இருவரும் வாய் தகராறில் […]
velacherry
சென்னை வேளச்சேரி பகுதியில் ஏற்பட்ட தகராறில் முருங்கைக்காயை கொண்டு தாக்கிய வட மாநில இளைஞரை மாணவர்கள் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை வேளச்சேரி விஜிபி செல்வா நகரில் வட மாநிலத்தைச் சார்ந்த பல்வேறு தொழிலாளர்கள் தங்கிருந்து கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவர் ரமேஷ் மண்டல் வயது 29. இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சார்ந்தவர். இவர் கடந்த மாதம் 27ஆம் தேதி தனது […]