புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றன. இத்தகைய நிலையில், இந்த சம்பவத்தில் விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் அவர்களை ஒரு நபர் ஆணையமாக உயர் நீதிமன்றம் சமீபத்தில் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி […]