fbpx

வேங்கை வயல் விவகாரத்தை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது குறித்த விசாரணையில் …

வேங்கைவயல் சம்பவத்தில் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாமென்று தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், சிலர் அந்த தண்ணீரை குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும், நீர்த்தேக்கத் …

வேங்கைவயல் வழக்கில் காவல்துறையின் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் …

வேங்கைவயல் வழக்கினை சிபிஐக்கு அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என இயக்குனர் பா.ரஞ்சித் வலியுறுத்தி உள்ளார்‌.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வேங்கைவயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கடந்த 20ஆம் தேதியே இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டதாகவும், …

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றன. இத்தகைய நிலையில், இந்த சம்பவத்தில் விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் அவர்களை ஒரு நபர் ஆணையமாக உயர் …