இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராக தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணியை நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.. வரும் அக்டோபர் 1 முதல், 3 ஆண்டுகளுக்கு இந்தியாவின் தலைமை வழக்கறிஞராக இருப்பார்.. தற்போதையை தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைகிறது. இந்த சூழலில் புதிய தலைமை வழக்கறிஞராக ஆர்.வெங்கட்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.. யார் இந்த ஆர். வெங்கட் ரமணி..? வெங்கட்ரமணி, உச்ச நீதிமன்றத்தில் 42 ஆண்டுகள் […]