உணவே மருந்து என்ற காலம் போய், தற்போது மருந்தே உணவு என்ற நிலை இருவாகியுள்ளது. அந்த மருந்துகளும், நோயை குணப்படுதுகிறதோ இல்லையோ, ஆனால் ஏராளமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் நாம் முன்னோர்கள் வாழ்ந்த ஆரோக்கியமா உணவு மற்றும் வாழ்க்கை முறையை நாம் பின்பற்றினால் தான் நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும்.
இதனால் முதலில் நாம் செய்ய …