பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று ஒரு பழமொழி உள்ளது.. சிலர் பாம்புகளை பார்த்தால் வணங்குகிறார்கள். மற்றவர்கள் விஷப் பாம்பைக் கண்டால் பயந்து அவற்றைக் கொல்கிறார்கள். பாம்புகளைப் பற்றி பல கட்டுக்கதைகள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன. பலருக்கு பாம்பின் உடலில் எங்கு, எவ்வளவு விஷம் இருக்கிறது என்பது சரியாகத் தெரியாது. சிலர் பாம்பின் முழு உடலும் விஷமானது என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலர் விஷம் அதன் தலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். […]
venom
நாகப்பாம்புகள் உள்ளிட்ட சில கொடிய இந்திய பாம்பு இனங்கள் இறந்த பிறகும் விஷத்தை வெளியிட முடியும் என்பது ஒரு புதிய ஆய்வில், தெரியவந்துள்ளது. முன்னதாக, ராட்டில் மற்றும் விஷத்தை துப்பும் பாம்புகள் போன்ற குறிப்பிட்ட இனங்களுக்கு மட்டுமே என்று இந்த திறன் இருக்கும் என்று கருதப்பட்டது. இருப்பினும், அசாமில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்திய பாம்பு இனங்கள், கட்டுவிரியன் போன்ற பாம்புகள்ள் இறந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு விஷத்தை செலுத்த […]

