fbpx

Gyanvapi மசூதி வழக்கில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மசூதியை நிர்வகிக்கும் குழு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபடுவதற்கு உத்தரவு பிறப்பித்த வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி ஞானவாபி மசூதி கமிட்டி சார்பாக உயர் …

மணிப்பூர் (Manipur) மாநிலத்தில் இரண்டு பழங்குடியின மக்களிடையே கடத்த ஒரு வருடம் ஆக மிகப்பெரிய மோதல் நடைபெற்று வருகிறது. இந்த வன்முறை சம்பவங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். பல பெண்கள் கற்பழிக்கப்பட்டு பல்வேறு விதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த கலவரத்தால் அம்மாநிலத்தில் அமைதி கேள்விக்குறியானது.

இரண்டு பிரிவினரும் ஒருவரை ஒருவர் தாக்கி வருவது தொடர்ந்து …

அரசியல் கட்சிகளுக்கு பெயர் குறிப்பிடாத வகையில் நன்கொடைகள் வழங்கும் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை சட்டபூர்வமாக்குவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்து இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது. இவர்கள் தங்களது தீர்ப்பில் தேர்தல் பத்திர திட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என …

அமெரிக்காவில் ஒரு தந்தை தனது 5 வயது மகளை கொன்று உடலை துண்டுகளாக வெட்டி, தான் வேலை செய்யும் உணவகத்தின் ஃபிரீசரில் மறைத்து வைத்திருக்கிறார். பின்னர் பல மாதங்கள் கழித்து அந்த வெட்டப்பட்ட உடலை குப்பையை போல் அப்புறப்படுத்தி இருக்கிறார். தற்போது அவருக்கு 30 ஆண்டுகாலம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவளித்தது. இந்தக் கொடூர …

திமுக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க அழகிரிக்கு எதிரான வழக்கில் வருகின்ற 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. 2011ஆம் ஆண்டு தேர்தலின் போது தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வருகின்ற 12ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

2011 …

தன் மகளை ஆறு வருடங்களுக்கு முன்பு, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி, கணவன் மீது பொய் வழக்கு பதிவு செய்த மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. போலியான ஆதாரங்கள் ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஆகஸ்ட் 20, 2019இல், சென்னை செனாய் நகரைச் சேர்ந்த 39 …

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு துறை அமைச்சராக இருக்கும் KKSSR, தன் மீது தொடுக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குகளை, தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற தனிமை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விசாரிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதற்கான பரபரப்பு தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதன்படி இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற …

2002ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதோடு பல பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்தக் கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண் கூட்டு பாலியல் விழிப்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டார்.

மேலும் அவரது குடும்பத்தைச் சார்ந்த …