fbpx

குரூப்-4 தேர்வில் தட்டச்சர் பணிக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு இன்று முதல் தொடக்கும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

குரூப்-4 பணிகளில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு இன்று முதல் மார்ச் 5-ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதற்கு அழைக்கப்பட்ட பட்டியல் …

நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அக்டோபர் 15 முதல் 18-ம் தேதி வரை நடைபெற இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு கனமழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 490 கி.மீ தொலைவில் …

குரூப்-2 ஏ பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான 3-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெறும்.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: குரூப்-2 ஏ பணிகளில் அடங்கிய நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளை நிரப்புவதற்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் ஏப்ரல் 4-ம் …

இன்று பொறியியல் பாடப் பிரிவுகளில் சேர விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பொறியியல் படிப்பில் சேர மே 6ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் இதற்கான …

குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகையை சரி பார்க்க ரேஷன் கடைக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விரல் ரேகை சரிபார்ப்பு செய்யாதவர்களின் பெயர்கள் ரேஷன் அட்டையில் இருந்து நீக்கப்படும் என்று வந்த வதந்தி பொய்யானது என்று தமிழ்நாடு உணவுத்துறை அறிவித்துள்ளது.

06.02.2024 மற்றும் 07.02.2024 அன்று வெளிவந்த சில நாளேடுகளில், பிப்ரவரி …