அவசரமான காலை நேரங்களில் பாத்திரம் அடிப்பிடிப்பது சாதாரண விஷயம் தான். ஆனால், அப்படி அடிபிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்வது என்பது சாதாரண காரியம் இல்லை. அப்படி அடிபிடித்த பாத்திரத்தை சரியாக கழுவாமல் சமைத்துவிட்டால், சமைத்த உணவில் ஒரு வகையான அடிபிடித்த நாற்றம் வீசும். இதனால் அடிப்பிடித்த பாத்திரத்தை சுத்தமாக கழுவி விட வேண்டும். ஆனால், பலர் …
Vessel
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெண் ஒருவரை கொன்று அவரது உடலை பானைக்குள் அடைத்து வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் பண்டாரவடை பகுதியைச் சார்ந்தவர் ஸ்ரீனிவாசன் இவரது மனைவி செல்வமணி (55). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள். இந்நிலையில் செல்வம் பணியை திருச்செந்தூர் போவதாக அருகில் உள்ளவர்களிடம் …