பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்களை தடுக்கும் விதமாக நம்முடைய அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் ஒரு சிறப்பு அதிரடி சட்டம் இயற்றப்பட்டது. அதாவது பாலியல் ரீதியான குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று யாராவது கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க ஒரு வார காலம் மட்டுமே அவகாசம் வழங்கப்படும். அதற்குள் நீதிமன்ற மேல்முறையீடாக இருந்தாலும் சரி அல்லது வேறு ஏதாவது நடைமுறையாக இருந்தாலும் சரி […]