பள்ளி கழிவு நீர்த்தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழந்த வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்ற கோரி தந்தை அளித்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் பழனிவேல், சிவசங்கரி தம்பதியினரின் மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமி எல்கேஜி படித்து வந்தார். இந்த பள்ளியில் கழிவறை அருகே செப்டிக் டேங் அமைக்கப்பட்டிருந்தது. …