இந்திய கிராமங்களில் இன்னும் விசித்திரமான மரபுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் சில தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இன்னும் விசித்திரமான பழக்கவழக்கங்கள் உள்ளன. சிலர் தற்போதைய வாழ்க்கை முறையிலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், பண்டைய நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றுகிறார்கள். சிலர் இன்றும் மூடநம்பிக்கைகளை பின்பற்றி வருகின்றனர். இன்றைய நவீன உலகிற்கு ஏற்ப ஆண்கள், பெண்கள் என அனைவரும் மாடலான ஆடைகளை ஸ்டைலாக அணிவார்கள். இருப்பினும், இந்த கிராமத்தில் யாரும் சட்டை மற்றும் பேன்ட் […]