விழுப்புரம் மாவட்டத்தில் தேநீர் அருந்துவதை போல நடித்து மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே மொளச்சூர் பகுதியில் ராணி என்ற 60 வயது மூதாட்டி தேநீர் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். நேற்று, இரவு வழக்கம் போல இரு நபர்கள் டீ குடிக்க வந்துள்ளனர். அங்கே டீ வாங்குவதுபோல நடித்து யாரும் இல்லாத நேரம் பார்த்து […]