விழுப்புரம் மாவட்டத்தில் ஆவின் பாலகத்தில் வாங்கிய குல்பியில் ஈ இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நபர் ஆவி நிர்வாகத்திடம் முறையீடு செய்தார். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது . விழுப்புரம் மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் ஆவின் பால் நிலையம் விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. இந்தக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் சேர்மனாக திமுக பிரமுகர் தினகரன் இருந்து வருகிறார். இவர் பால் நிலையம் அருகே உள்ள ஆவின் […]
vilupuram
விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த விமான நிலைய ஊழியர் கொலை செய்யப்பட்டு உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி கோவளம் கடற்கரையில் புதைக்கப்பட்டது சம்பந்தமாக விபச்சார தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்தவர் ஜெயந்தன் வயது 29 இவர் சென்னை நங்கநல்லூர் பகுதியில் உள்ள என் ஜி ஓ காலனியிலிருக்கும் தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்து சென்னை விமான நிலையத்தில் உள்ள […]
விழுப்புரம் மாவட்டத்தில் காதலனின் கண் முன்பே காதலியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சார்ந்த பிளஸ் டூ மாணவனும் அய்யன் கோவில் பட்டு கிராமத்தைச் சார்ந்த பிளஸ் 2 மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் ஒன்றாக படிக்கும்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது. இந்நிலையில் […]
விழுப்புரம் அருகே வீட்டில் திருட வந்த இடத்தில் தான் வைத்திருந்த மிளகாய் பொடியால் திருடன் மாட்டிக்கொண்ட சம்பவம் சுவாரசியமான சம்பவம் நடந்தேறி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் அரக்கண்டநல்லூரை அடுத்த சத்திய கண்டனூர் அரவிந்த் நகரைச் சார்ந்தவர் 45 வயதான சக்திவேல். இவர் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று வந்திருக்கிறார். இரவு சுமார் 10.30 மணி அளவில் வீட்டிற்கு வந்த இவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. பூட்டியிருந்த வீட்டின் கதவுகள் […]
விழுப்புரம் அருகே ஆக்கிரமிப்பு குப்பையை அகற்ற சென்ற காவலருக்கு அடி கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. விழுப்புரம் அருகே உள்ள மேல்மலையனூர் பகுதி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற காவலரை மூதாட்டி ஒருவர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் செக்கடி குப்பம் என்ற கிராமத்தில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சந்திரசேகர் என்பவர் கொடுத்த புகாரை தொடர்ந்து வட்டாட்சியர் அலெக்சாண்டர் தலைமையில் அந்த ஊர் […]
விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள வீரணாமூர் கிராமத்தில் வசித்து வருபவர் பெருமாள் என்பவரின் மகன் சிம்பு(19). இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்துள்ளார். அப்பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இவ்வாறு நடந்ததை தனது நண்பர்களான சிவா(21) மற்றும் செல்வம்(19) ஆகியோரிடம் ஆட்டோ டிரைவர் சிம்பு பகிர்ந்துக் கொண்டுள்ளார். இதனை கேட்ட நண்பர்களும் […]
விழுப்புர மாவட்ட பகுதியில் உள்ள பேரங்கியூரில் ராஜேந்திரன் மகன் பிரபாகரன் (26) எனபவர் வசித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த மனநிலை பாதிக்கப்பட்ட 22 வயது நிறைந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அதே ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் இந்த பெண்ணை உறவினர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவரை […]
புதுச்சேரி மாநில பகுதியில் உள்ள ஆண்டியார்பாளையத்தில் அசீன்பாஷாவின் மகன் அமீன்பாஷா என்பவர் (26) திருபுவனையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் விக்கிரவாண்டியை சேர்ந்த 23 வயது பெண்ணுடன் 2018ம் ஆண்டே பழக்கம் ஏற்பட்டு வந்த நிலையில் இருவருமே காதலித்து வந்துள்ளனர். இதனிடையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பெண்ணிடம் நெருங்கிப் பழகியுள்ளார். இதனை தொடர்ந்து சில நாட்களில் தன்னைத் திருமணம் செய்து […]
விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சேவியர் சந்திரகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் விக்னேஷ் என்ற 11ம் வகுப்பு பயின்று மாணவர் கஞ்சா போதைக்கு அடிமையானவர். விக்னேஷ் மற்றும் அவரின் நண்பர்களும் , தினமும் கஞ்சா புகைத்துவிட்டு பள்ளிக்கு வருவதும், பள்ளி வளாகத்திலேயே மறைவாக கஞ்சா குடிப்பதும் என வழக்கமாக இருந்து வந்துள்ளனர். சமீபத்தில் , அவர்கள் கச்சா போதையில் மாணவிகளிடம் […]
விழுப்புரம் மாவட்ட பகுதியில் செண்டூர் கிராமத்தில் கோவிந்தன் தனது மனைவி ஞான சௌந்தரியுடன் வசித்து வருகிறார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களின் மகளான அருணாவுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்ற இளைஞருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், தம்பதி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதத்தில் வெங்கடேசன் தன்னுடைய மனைவியை திட்டி அவரது அம்மா வீட்டிற்கு அடிக்கடி அனுப்பி வைத்திருக்கிறார். இந்த நிலையில், […]