கடினமாக உழைத்தால் மட்டுமே ஒரு மனிதரால் பணக்காரனாகி விட முடியாது. புத்திசாலித்தனத்தோடு உழைக்க வேண்டும். திறமையாக செயல்படும் போது தான் ஒரு மனிதனுக்கு செல்வம் சேரும். இது ஒரு பக்கம் இருக்க கடுமையாக உழைத்து திறமையாக செயல்பட்டு, பணத்தை ஈர்க்க முடியாதவர்களும் இருக்கின்றனர். இவர்களுக்கு அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும். வாழ்க்கையில் சீக்கிரம் பணக்காரராக வேண்டும் என்றால் …
Vinayagar
பொதுவாக கோயிலுக்கு சென்றாலே விபூதி மற்றும் குங்குமம் நெற்றியில் பூசாமல் வரமாட்டோம். அந்த அளவிற்கு விபூதி முக்கியத்துவமானதாக இருந்து வருகிறது. விபூதி என்றாலே செல்வம் மற்றும் இறைவனின் மற்றொரு உருவமாக நம்பப்பட்டு வருகிறது. அந்த காலத்தில் பெரியவர்கள் உடல் நலனில் ஏற்படும் நோய்களை விபூதியை மட்டும் பயன்படுத்தி குணப்படுத்தி வந்தனர். இவ்வாறு விபூதி பல்வேறு வகையான …
பொதுவாக கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் எந்த செயலை தொடங்கினாலும், அதற்கு முன்பாக, விநாயகப் பெருமானை வணங்கி விட்டு தொடங்குவதை வழக்கமாகக் கொண்டு இருப்பார்கள். காரணம் இவரை வணங்கி விட்டு ஒரு செயலை தொடங்கினால், அதன் முடிவு மங்களகரமாக இருக்கும் என்பது ஐதீகமாகும். அதன் காரணமாகத்தான் விநாயகரை முழுமுதற் கடவுள் என்று உலகம் முழுவதும் போற்றுகிறார்கள்.
அந்த …